செய்திகள் மலேசியா
மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது
மாரான்:
மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மீண்டும் இன்று புதன்கிழமை ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் திறக்கப்படுவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் வெள்ளம் புகுந்த நிலையில் தற்போது அதனை சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
முன்னதாக, இரு நாட்களுக்கு முன், மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆலயத்தைத் தற்காலிகமாக மூடுவதாக ஆலய நிர்வாகம் ஃபேஸ்புக் பதிவின் வாயிலாக அறிவித்திருந்தனர்.
தற்போது ஆலயத்தைச் சுத்தம் செய்யும் நடைபெற்று வருவதாக ஆலய நிர்வாகம் குறிப்பிட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 10:38 am
புல்டோசரின் டயர் வெடித்ததில் ஆடவர் மரணம்; மற்றொருவர் காயம்
May 3, 2024, 10:36 am
தேர்தல் விதிகள் மீறப்பட்டது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது: போலீஸ்
May 3, 2024, 10:35 am
கோபத்தை தனிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்: குவான் எங்
May 3, 2024, 10:34 am
செம்பனை எண்ணெய் இல்லை என்ற வாசகங்களுடனான உணவுப் பொருட்கள் பறிமுதல்
May 3, 2024, 10:32 am
கிளந்தான் விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக மேம்படுத்தப்படும்: பிரதமர்
May 3, 2024, 10:31 am
கிளந்தான் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: பிரதமர்
May 3, 2024, 10:22 am