செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை - அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இடையே சொகுசு கப்பல் இயக்கம்
கொழும்பு:
இந்தியா-இலங்கை இடையேயான முதல் சொகுசுக் கப்பல் எம்.எஸ்.எம்பெரஸ், இலங்கையின் தென்கிழக்கில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தது.
இந்த சொகுசுக் கப்பல் சென்னையில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
அட்வான்டிஸ்' மற்றும் கார்டிலியா குரூசஸ் ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டாண்மையில் எம்.எஸ்.எம்பெரஸ் சொகுசுக் கப்பல் இயக்கப்படுகிறது.
1,600 பயணிகள், 600 பணியாளர்களுடன் முதல் பயணத்தை தொடங்கி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்தது எம்.எஸ்.எம்பரெஸ் சொகுசுக் கப்பல்.
அடுத்த 4 மாதங்களுக்கு, சென்னையிலிருந்து புறப்பட்டு இலங்கையின் அம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய 3 துறைமுகங்கள் வழியே மீண்டும் சென்னைக்குத் திரும்பும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm
மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm