
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு அரசு தலைமை காஜி ஸலாஹுத்தீன் அய்யூபி ஹளரத் காலமானார்
சென்னை:
தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலானா ஸலாஹுத்தீன் அய்யூபி அல் அஸ்ஹரி ஹளரத் காலமானார். அவருக்கு வயது 84.
அவர் தமிழக அரசின் தலைமை காஜியாக ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
சென்னை புதுக் கல்லூரியின் அரபுத் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நடுநிலை தவறாமல் பொதுமக்களுக்கு நல்வழிகாட்டியாக விளங்கியவர்.
இறைவன் அவரது நற்பேறுகளை அங்கீகரித்து உயர் சுவனத்தை வழங்க இறைவனிடம் இறைஞ்சுகிறோம். அவரது பிரிவால் வாடும் தமிழக முஸ்லிம்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 24, 2025, 5:31 pm
சென்னை விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து
May 24, 2025, 5:05 pm
கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்: 62-ஆவது மலர் கண்காட்சி தொடங்கியது
May 23, 2025, 6:47 pm
மே 25, 26 தேதிகளில் இரண்டு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 23, 2025, 10:12 am
மத மோதலை தூண்டும் பேச்சு: எச்.ராஜா மீது வழக்கு
May 21, 2025, 2:43 pm
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
May 20, 2025, 11:50 pm
கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு: மதுரையில் சோகம்
May 20, 2025, 12:45 pm