செய்திகள் மலேசியா
இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது
கோலாலம்பூர்:
இஸ்ரேலிய ஆடவர் விவகாரத்தில் 10 பேர் சொஸ்மா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ரூஸ்டி முஹம்மத் இசா கூறினார்.
கைத்துப்பாக்கி, தோட்டக்களுடன் இஸ்ரேலிய ஆடவர் ஷாலோம் அவிட்டன் கைது செய்யப்பட்டார்.
இவருடன் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும் 3 பெண்கள் உட்பட 10 பேர் சொஸ்மாவின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் மேலும் விசாரணைக்காக முதலில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சட்டத்தின்படி அவர்களின் தடுப்புக்காவல் கடந்த செவ்வாய்கிழமை முடிவடைந்தது.
ஆனால் அடுத்தக்கட்ட விசாரணைக்காக சொஸ்மாவின் படி இன்னும் 28 நாட்களுக்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm