செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்.
இது தான் உரிமை கட்சியின் வலியுறுத்தலாகும் என்று அதன் தலைவர் பேராசிரியர் ராமசாமி கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை புறக்கணிக்க வேண்டும் என்று தான் உரிமை கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்திய சமூகத்தை ஒற்றுமை அரசாங்கம் நடத்தும் விதத்தில் அதிருப்தி உள்ளது.
இதன் அடிப்படையில் தான் உரிமை கட்சி இதனை வலியுறுத்துகிறது.
ஆனால் வாக்களிப்பதை ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பதில் இருந்து தள்ளி நிற்க வேண்டும் என உரிமை கட்சி கூறவில்லை.
வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று உரிமை நம்பவில்லை.
ஆனால நம்பிக்கை கூட்டணி, ஜசெக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களை, குறிப்பாக இந்தியர்களை உரிமை கட்சி கேட்டுக் கொள்கிறது என்று இராமசாமி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm