செய்திகள் மலேசியா
ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்: பிரதமர்
ஜொகூர்பாரு:
ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் மிகவும் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், போரஸ் சிட்டி சிறப்பு நிதி மண்டலம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இந்த இரண்டு சிறப்புப் பொருளாதார, நிதி மண்டலங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.
என்ன இலக்கு என்பது முக்கியம் அல்ல. ஆனால் இவ்விரு திட்டங்களால் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் என்ன பயன் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
குறிப்பாக ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் மிகவும் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்.
ஜொகூர்பாருவில் நடந்த மடானி நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm