செய்திகள் மலேசியா
விமான சேவை ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கேஎல்ஐஏவில் சிக்கி தவித்தனர்
சிப்பாங்:
விமான சேவை ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர்.
இந்தோனேசியாவின் ருவாங்கில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவையை மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, பாத்திக் ஏர் ஆகிய நிறுவனங்கள் நிறுத்தின.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.
சபா, சரவா மாநிலங்களில் வேலை செய்பவர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழ்ச்சிகளை கொண்டிருப்பவர்கள் என பல தற்போது விமான நிலையத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm