நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான சேவை ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கேஎல்ஐஏவில் சிக்கி தவித்தனர்

சிப்பாங்:

விமான சேவை ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சிக்கி தவித்தனர்.

இந்தோனேசியாவின் ருவாங்கில் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவையை  மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா,  பாத்திக் ஏர் ஆகிய நிறுவனங்கள் நிறுத்தின.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தனர்.

சபா, சரவா மாநிலங்களில் வேலை செய்பவர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழ்ச்சிகளை கொண்டிருப்பவர்கள் என பல தற்போது விமான நிலையத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset