செய்திகள் மலேசியா
ஜொகூரில் பிரேக் பிடிக்காத பஸ் 11 வாகனங்களை மோதித் தள்ளியது
ஜொகூர்பாரு:
பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் 11 வாகனங்களை மோதி தள்ளியது.
இப்பரபரப்பு சம்பவம் ஜொகூரில் உள்ள பத்துபகாட்டில் நிகழ்ந்தது.
சமிஞ்சை விளக்குக்காக வாகனங்கள் காத்துக் கொண்டிருந்த போது அப்பஸ் கட்டுப்பட்டை இழந்து வாகனங்களை மோதியது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட பஸ் 9 கார்கள், 2 லோரிகள் மீது மோதியது.
விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களும் சேதமடைந்தன.
அதே வேளையில் வாகனத்தில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர் என்று பத்து பகாட் போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோலா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm