செய்திகள் மலேசியா
தம் மீதான குற்றச்சாட்டுகளின் செல்லுபடியை உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்: துன் டாயிம் மனைவி
கோலாலம்பூர்:
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளின் செல்லுபடியை உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
துன் டாயிமின் மனைவி நைமா காலித் இதனை கோரியுள்ளார்.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி எம்ஏசிசியின் கீழ் சொத்து அறிவிப்பு நோட்டீஸின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நைமா மீது வழக்குத் தொடரப்பட்டது.
எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 36(2)ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
நைமா தனது நிறுவனங்களின் உரிமையை அறிவிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 36(2) சுய குற்றச்சாட்டிற்கு எதிரான தனது உரிமையை மீறுகிறதா, எந்தவொரு நபருக்கு எதிரான நடவடிக்கைகளிலும் குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்களைத் தயாரிக்க நிர்பந்திக்கப்படாமல் இருப்பதற்கான உரிமையை மீறுகிறதா என்பதைத் தீர்ப்பளிக்குமாறு நைமா கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm