செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை முன்னெடுக்கும் தமிழ் ஊடகங்களின் பங்கு அளப்பறியது: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை முன்னெடுக்கும் தமிழ் ஊடகங்களின் பங்கு அளப்பறியது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.
நாட்டில் வாழும் இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தமிழ் ஊடகங்கள் முன்னெடுத்து வருகிறது.
பல பிரச்சினைகள் இந்த ஊடகங்கள் வாயிலாக தான் அரசாங்கத்தை சென்றடைகிறது.
தமிழ் ஊடகங்களின் இந்த பணி தொடர வேண்டும்.
குறிப்பாக தமிழ் ஊடகங்களும் மனிதவள அமைச்சும் இணைந்து செயல்படும்.
அமைச்சின் செய்திகள் வராவிட்டாலும் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை இந்த ஊடகங்களின் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் நேற்று தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm