நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசிக்கு எதிரான துன் டாய்ம், அவரின் குடும்பத்தாரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்து

கோலாலம்பூர்:

எம்ஏசிசி தங்களின் நிதி விவகாரங்கள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வு செய்ய முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுதீன், அவரது குடும்பத்தினரின் முயற்சியை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

விசாரணை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கையை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய முடியாது என்று நீதிபதி வான் அகமது ஃபாரித் வான் சலே தீர்ப்பளித்தார்.

கடந்த் ஜனவரியில் டாய்ம் , அவரது குடும்பத்தினர் தங்கள் நிதி விவகாரங்களில் எம்ஏசிசியின் விசாரணையை ரத்து செய்யும் முயற்சியில் நீதித்துறை மறுஆய்வுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.

பண்டோரா பேப்பர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் செய்திகளைத் தவிர, விசாரணையின் தன்மை குறித்து அவர்கள்  எதுவும் இல்லை என்று  அவர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset