செய்திகள் மலேசியா
மோசடியில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 200க்கும் மேற்ப்பட்ட தொலைப்பேசி எண்கள் முடக்கம்: குலா
கோலாலம்பூர்:
நாட்டில் மோசடியில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 200க்கும் மேற்ப்பட்ட தொலைப்பேசி எண்கள் முடக்கக்கப்பட்டுள்ளன.
பிரதமர் துறையின் சட்டம், சீர்த்திருத்த துறை துணையமைச்சர் எம். குலசேகரன் மக்களவையில் கூறினார்.
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மூலம் தேசிய மோசடி புகார் மையம் கடந்த ஜனவரி மாதம் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 224 தொலைபேசி எண்களை முடக்கியது.
தேசிய மோசடி புகார் மையத்திடம் பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில், 131 எண்களை கண்டறிந்து.
பின்னர் அவற்றைத் தடுத்ததாகவும், மேலும் 93 எண்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
எந்தவொரு பரிவர்த்தனையும் தொடரும் முன் இந்த எண்கள் போலீஸ்படையின் 'Semak Mule' அமைப்பில் பொதுக் குறிப்புகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 2022 மற்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இடையே மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் எடுத்த 155 நடவடிக்கைகளை விட அந்த எண்ணிக்கை அதிகமாகும்.
இதே காலகட்டத்தில், மோசடி நடந்ததற்கான ஆதாரம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 1,577 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குலசேகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm