நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஹாடிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு முதலீட்டு நடவடிக்கை உரிமம் இல்லை: புக்கிட் அமான்

கோலாலம்பூர்:

மஹாடிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு முதலீட்டு தொடர்பான நடவடிக்கை உரிமம் இல்லை.

இதனை புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஶ்ரீ  ரம்லி முகமத் யூசும் உறுதிப்படுத்தினார்.

உரிமம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் தொழில்முனைவர் மஹாடிக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனத்தின் நிலை குறித்து போலீஸ்படை விசாரணை அறிக்கையை மலேசியப் செக்கிரூட்டி ஆணையத்திடம் சமர்ப்பித்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதன் செயல்பாடுகளைச் செய்வதற்கான உரிமம் இல்லை என்பதைத் தனது தரப்பு ஆணையத்துடன் ஒப்புக்கொள்கிறது.

ஆணையம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிமம் இல்லாமல் இயங்குகிறது. நாங்கள் அதையே ஆதரிக்கிறோம். 

மேலும் போலீசுக்கு இது தொடர்பில் எந்த புகாரும் கிடைக்கவில்லை. 

ஆனால் போலீஸ், ஆணையத்துடன் ஆனால் நாங்கள்  சேர்ந்து அத்தகைய நடவடிக்கைகளை  முதலீடு மேற்கொள்ள உரிமம் இல்லை என்று தீர்மானித்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset