செய்திகள் மலேசியா
ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார்; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: ங்கா கோர் மிங்
கோலாலம்பூர்:
ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார் விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்.
வீடு, ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் அமைச்சரின் கார் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.
சம்பந்தப்பட்ட அமைச்சர் நான் தான். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது இந்த சம்பவத்தில் நடந்தது.
இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளேன்.
எனது ஓட்டுநர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அபராதம் செலுத்த தயாராக இருக்கவும் எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இது வேண்டுமென்றே நடந்த சம்பவம் அல்ல. அதற்காக வருந்துகிறேன் என்று ங்கா கோர் மிங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm