செய்திகள் மலேசியா
அமைச்சரவை உறுப்பினர்களிடையே நட்புறவு வலுவாக உள்ளது: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
அமைச்சரவை உறுப்பினர்களிடையே நட்புறவை வலுப்படுத்த யீ சாங் நிகழ்வை போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் நடத்தினார்.
ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகும் ஒன்றாக உணவு உண்பது வழக்கமாக உள்ளது.
அமைச்சரவை உறுப்பினர்களிடையே நட்புறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்படவிருக்கும் சீனப் பத்தாண்டை முன்னிட்டு இந்த யீ சாங் நிகழ்வு நடத்தப்படது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இலக்குகளை ஒன்றிணைந்து, மடானி அரசாங்கம் நிறுவப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டில் அமைச்சரவை உறுப்பினர்களிடையேயான உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும் அந்தோனி லோக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm