நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவை உறுப்பினர்களிடையே நட்புறவு வலுவாக உள்ளது: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

அமைச்சரவை உறுப்பினர்களிடையே நட்புறவை வலுப்படுத்த யீ சாங் நிகழ்வை போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் நடத்தினார்.

ஒவ்வொரு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகும் ஒன்றாக உணவு உண்பது வழக்கமாக உள்ளது.

அமைச்சரவை உறுப்பினர்களிடையே நட்புறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இதன் அடிப்படையில் நாளை கொண்டாடப்படவிருக்கும் சீனப் பத்தாண்டை முன்னிட்டு இந்த யீ சாங் நிகழ்வு நடத்தப்படது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இலக்குகளை  ஒன்றிணைந்து, மடானி அரசாங்கம் நிறுவப்பட்டதிலிருந்து கடந்த ஆண்டில் அமைச்சரவை உறுப்பினர்களிடையேயான உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும்  அந்தோனி லோக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset