செய்திகள் மலேசியா
நஜீப் இறங்கினால் ரிங்கிட்டின் மதிப்பு உயரும் எனும் வாசகம் யாருக்கு நினைவுள்ளது?: நஜீப்
கோலாலம்பூர்:
நஜீப் இறங்கினால் ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்ற வாசகம் யாருக்கு நினைவுள்ளது
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகநூலில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது ரிங்கிட்டின் செயல்திறன் குறித்த விளக்கப்படத்தை நஜீப் இறங்கினால் ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்ற தலைப்பில் அவர் பதிவேற்றியுள்ளார்.
மேலும் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்திப்பது குறித்து நஜீப் கவலை தெரிவித்துள்ளார்.
14ஆவது பொதுத் தேர்தலில் எனது வீழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிடின் மதிப்பு 24.1 சதவீதம் அல்லது 90 சென் குறைந்துள்ளது என்பதே உண்மை.
அந்த தேர்தலுக்கு முன் ரிங்கிட்டின் மதிப்பு வலுவாக இருந்தது. ஆனால், எனது பதவி விலகல் அந்தப் போக்கை மாற்றியது.
கடந்த ஆறு ஆண்டுகளில் ரிங்கிட்டின் மதிப்பு கடந்த 14ஆவது பொது தேர்தலுக்கு முந்தைய நிலைகளுக்கு மீளவில்லை.
நேற்று, ரிங்கிட் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது என்று நஜீப் முகநூலில் எழுதியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm