செய்திகள் மலேசியா
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கிறார்கள்
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கிறார்கள்.
இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹுசைன் ஹபிஸ் கூறினார்.
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் லங்கா துபாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அரசாங்கத்தை மாற்றும் திட்டங்கள் பற்றிய வதந்திகள் இருந்த போதிலும், எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அன்வாருக்கு தங்கள் ஆதரவை விரைவில் அறிவிப்பார்கள்.
கடந்த ஆண்டு நவம்பரில் அன்வாருக்கு தனது ஆதரவை அறிவித்த சைட் அபு ஹுசைன் ஹபீஸ்,
இந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதாக அறிவிப்பதற்கு முன், அடுத்த மாதம் மக்களவைக் கூட்டத்தை மீண்டும் தொடங்கும் வரை காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm