நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மந்திரி புசார் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஆடவர் கைது

ஷாஆலம்:

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் நுழைய முயன்ற ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷாஆலம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் இதனை உறுதிப்படுத்தினார்.

மந்திரி புசாரின் இல்லத்திற்கு காரின் பின் இருக்கையில் மறைந்திருந்து சம்பந்தப்பட்ட  நபர் வீட்டினுள் நுழைய முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பில் கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset