செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மந்திரி புசார் வீட்டிற்குள் நுழைய முயன்ற ஆடவர் கைது
ஷாஆலம்:
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியின் அதிகாரப்பூர்வ வீட்டிற்குள் நுழைய முயன்ற ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷாஆலம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் இதனை உறுதிப்படுத்தினார்.
மந்திரி புசாரின் இல்லத்திற்கு காரின் பின் இருக்கையில் மறைந்திருந்து சம்பந்தப்பட்ட நபர் வீட்டினுள் நுழைய முயன்றுள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பில் கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm