செய்திகள் மலேசியா
கெடாவில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை; மலேசிய இந்திய மக்கள் கட்சி வலியுறுத்து
கோலாலம்பூர்:
கெடாவில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மலேசிய இந்திய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
வரும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவிற்கு கெடாவில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமத் சனுசி இதனை அறிவித்தார்.
இந்நிலையில் இந்த சிறப்பு விடுமுறை அரசு விடுமுறையாக மாற்ற வேண்டும்.
அரசு விடுமுறையால் இதுபோன்ற பண்டிகைகள் நெருங்கும் போதெல்லாம் அவ்வப்போது நடக்கும் விவாதத்தை அது தவிர்க்கும்.
இஸ்லாம் அல்லாத விவகாரங்களை திறமையாக நிர்வகிப்பதற்கான கெடா மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்ர அரசு விடுமுறை தெளிவுப்படுத்தும்.
ஆகவே கெடா மாநில அரசு இக்கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியம் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm