செய்திகள் மலேசியா
பாடு தரவு தளத்திலிருந்து புறநகர் மக்கள் விடுப்படாமல் இருப்பதைக் கிராமத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் : டத்தோஸ்ரீ முகமது உசிர் மஹிடின்
கோலாலம்பூர்:
பாடு எனப்படும் முதன்மை தரவு தளத்தில் 29 மில்லியன் மலேசியர்களைப் பதிவு செய்யும் இலக்கை அடைவதில் புறநகர்களிலுள்ள கிராமத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.
இந்தத் தளத்திலிருந்து யாரும் விடுப்படாமலிருக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய மாநில அரசுகளுடன் அமர்வுகளும் நடத்தப்படுகின்றன என்று தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார்.
இதுவரை, கிராமப்புறங்களில் இந்தத் தளத்தில் பதிவு செய்வது குறித்து மாநில புள்ளியியல் துறைகள் மற்றும் கள ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் நேர்மறையானவை என்றும் அவர் கூறினார்.
புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி,396,181 பேர் பாடு தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm