செய்திகள் மலேசியா
கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர் காயம்
அலோர்ஸ்டார்:
கரடி தாக்கியதில் தீயனைப்புப்படை வீரர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலையில் கெடா யானில் உள்ள கம்போங் செலோங்கோவில் நிகழ்ந்தது.
வழிதவறி வந்த கரடி ஒன்று வயலுக்குள் நுழைந்து விட்டதாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து யான் தீயணைப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அக்கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போது முஹம்மத் நிஷாம் எனும் வீரர் கரடியால் தாக்கப்பட்டு காயங்களுக்கு இலக்கானார்.
அவர் உடனே அருகில் உள்ள மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் என்று யான் தீயனைப்புப் படையின் தலைவர் நோர்ஹமிடி அலி கூறினார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட கரடி பின் அதிகாரிகளால் பிடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm