செய்திகள் மலேசியா
சபாவில் கோவிட்-19 தொற்று பாதிப்புகள் அதிகரிப்பு
கோத்தா கினபாலு:
சபாவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
சபாவில் மட்டும் நேற்று 200க்கும் மேற்ப்ட்ட புதிய பாதிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
கோவிட்-19 தொற்றால் நேற்று 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய நாளை காட்டிலும் இது 34 சம்பவங்கள் கூடுதலாகும்.
ஆகையால் சபா மாநிலத்தில் மேலும் விழிப்புணர்வுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm