நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் கோவிட்-19 தொற்று பாதிப்புகள் அதிகரிப்பு

கோத்தா கினபாலு:

சபாவில் கோவிட்-19 தொற்றின் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
சபாவில் மட்டும் நேற்று 200க்கும் மேற்ப்ட்ட புதிய பாதிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கோவிட்-19 தொற்றால் நேற்று 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய நாளை காட்டிலும் இது 34 சம்பவங்கள் கூடுதலாகும்.

ஆகையால் சபா மாநிலத்தில் மேலும் விழிப்புணர்வுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset