செய்திகள் மலேசியா
உள்ளூர் நிறுவனங்கள் ஈரானுக்கு உதவுகின்றன என்ற அமெரிக்காவின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை: பிரதமர்
கோலாலம்பூர்:
உள்ளூர் நிறுவனங்கள் ஈரானுக்கு உதவுகின்றன என்ற அமெரிக்காவின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அல் ஜசிராவுக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசிய நிறுவனங்கள் சர்வதேச கடற்பகுதியில் கப்பல் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த சந்தேகத்திற்கு அமெரிக்கா ஆதாரங்களை வழங்கவில்லை.
கடந்த டிசம்பரில் நான்கு மலேசிய நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச தடைகளை மலேசியா ஏற்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் தடைகளை ஐக்கிய நாடுகள் சபையால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவிடம் ஆதாரம் இருந்தால், நிச்சயமாக அந்நிறுவனங்களை நிறுத்த வேண்டும்.
ஏனென்றால் மலேசியா சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2024, 4:59 pm
தாப்பா பானீர் தோட்ட மதுரைவீரன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா
June 2, 2024, 3:04 pm
ஈப்போ மாவட்ட போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள்: போதை எதிர்ப்பு அமைப்புடன் இணைந்து சோதனை
June 2, 2024, 2:52 pm
தேவாலயத்தின் வளாகத்தினுள் புகுந்த கட்டுப்பாட்டை இழந்த கார்: பெட்டாலிங் ஜெயாவில் பயங்கரம்
June 2, 2024, 2:45 pm
வெயிலில் நிற்க வைத்த மாணவரின் நலனை கல்வியமைச்சு புறக்கணிக்கவில்லை: ஃபட்லினா
June 2, 2024, 2:39 pm
MAHB விவகாரத்தில் BLACK ROCK நிறுவனத்தின் ஈடுபாடா ? தெங்கு ஸப்ருல் விளக்கம்
June 2, 2024, 11:06 am
1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ஊழல்: முன்னாள் டத்தோ பண்டாரை எம்ஏசிசி கைது செய்தது
June 2, 2024, 10:39 am