செய்திகள் மலேசியா
1.6 மில்லியன் வெள்ளி லஞ்சம் வாங்கிய வழக்கறிஞர் கைது
கோலாலம்பூர்
1.6 மில்லியன் வெள்ளி லஞ்சம் பெற்ற விசாரணைக்கு உதவ வழக்கறிஞரைக் கைது செய்ததை பேராக் எம்ஏசிசி இயக்குநர் அஹம்மத் சப்ரி முஹம்மத் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை 11 மணியளவில் பேராக், ஜாலான் கோல கங்சாரிலுள்ள உணவகம் ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஒரு தொழிலதிபரிடமிருந்து 100,000 வெள்ளி ரொக்கம் மற்றும் 1.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள இரண்டு காசோலைகளைப் பெற்றது தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.
அவர் சம்பந்தப்பட்ட முதலீட்டு மோசடி வழக்கை மறைக்க லஞ்சம் வாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சந்தேக நபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 10:47 am
காவல்துறை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையடித்மொரு அரசு ஊழியர் உட்பட நால்வர் கைது
May 20, 2024, 10:15 am
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டில் ஒரு ஜாலூர் கெமிலாங்: ஃபஹ்மி ஃபட்சில்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm