நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BREAKING NEWS: மோனோரயில் தண்டவாளம், கார் மீது மரம் சாய்ந்தது தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சம்பவம்

கோலாலம்பூர்:

தலைநகர் ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் ஒரு  மரம் வோரோடு சாய்ந்தது.

இந்த சம்பவத்தில் மோனோரயில் தண்டவாளம், சுற்றியுள்ள வாகனங்கள் மீது அம் மரம் விழுந்தது. அங்கு போக்குவரத்து நிலைகுத்தியுள்ளது.

அதனால், ரயில் பயணிகளும் சாலை போக்குவரத்தை பயன்படுத்துபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரத்தை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்கில் வைரலாகி வருகிறது.

-  பார்த்திபன் நாகராஜன் 

https://www.tiktok.com/@nambikkaionline/video/7366156054918368519?

தொடர்புடைய செய்திகள்

+ - reset