செய்திகள் மலேசியா
உயர் பதவிகளிலிருப்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ள எம்ஏசிசி தயங்கக் கூடாது: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
ஊழல் தொடர்பாக உயர் பதவி வகிப்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ள எம்ஏசிசி தயங்கக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி உயர் பதவி, செல்வாக்கு மிக்க மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தும்போது தைரியமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஊழல்களை ஒழிக்கும் வண்ணமாக, எம்ஏசிசி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
எம்ஏசிசி குடும்பத்தின் மீது அரசுக்கு நம்பிக்கையுள்ளது. அதனால் யாரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தேசிய ஊழல் எதிர்ப்பு உத்தி (NACS) 2024-2028 இன் வெளியீட்டு விழாவில் அன்வார் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 5:53 pm
பேரின்பம் மலேசியா இயக்கம் மீண்டும் புத்துயிருடன் செயல்படும்: தாமோதரன்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm