நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரச்சாரத்தில் இயன்றதைச் செய்துள்ளோம்; கேகேபி தொகுதியைத் தற்காப்போம்: அந்தோனி லோக்

கோல குபு பாரு: 

நாளை நடைபெறும் கோல குபு பாரு இடைத்தேர்தலில் வெற்றியை நிச்சயம் தற்காப்போம் என்று நம்பிக்கை தமக்கு இருப்பதாக டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். 

இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கேந்திரம் சிறப்பாகச் செயல்பட்டதால் கோல குபு பாரு தொகுதியில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார்.

திறமையான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியானது மக்களின் கையிலுள்ளது என்றார் அவர்.

அதனால், நிச்சயம் அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் லோக்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset