செய்திகள் மலேசியா
பிரச்சாரத்தில் இயன்றதைச் செய்துள்ளோம்; கேகேபி தொகுதியைத் தற்காப்போம்: அந்தோனி லோக்
கோல குபு பாரு:
நாளை நடைபெறும் கோல குபு பாரு இடைத்தேர்தலில் வெற்றியை நிச்சயம் தற்காப்போம் என்று நம்பிக்கை தமக்கு இருப்பதாக டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கேந்திரம் சிறப்பாகச் செயல்பட்டதால் கோல குபு பாரு தொகுதியில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றார்.
திறமையான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியானது மக்களின் கையிலுள்ளது என்றார் அவர்.
அதனால், நிச்சயம் அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் லோக்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 5:42 pm
சிலாங்கூர் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஹுசைன் ஓமார் கான்
May 20, 2024, 5:40 pm
ஏப்ரல் மாதத்தில் விமானச் சேவைகளின் பயன்பாடு 19.5% அதிகரித்துள்ளது
May 20, 2024, 5:26 pm
அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்திய லத்தின் அமெரிக்க ஆடவர் கைது
May 20, 2024, 5:19 pm
சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் சின்னராஜூ அமோக வெற்றி
May 20, 2024, 5:05 pm
பேராக் மாநில இந்தியப்பள்ளி கூட்டுறவுக் கழகம் 60 ம் ஆண்டு கூட்டம்
May 20, 2024, 3:27 pm