நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரஸ்மா நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்

கோலாலம்பூர்: 

மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரஸ்மாவின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் HRDCorp தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா ஷாகுல் தாவூத், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

May be an image of 12 people

மேலும், மலேசிய இந்திய தொழிலியல், வர்த்தக சபையான மைக்கியின் தேசிய தலைவர் டத்தோ கோபால கிருஷ்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தார். 

May be an image of 4 people and table

பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் நடைபெற்ற இந்த ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் மக்கள் திரளாக வருகை புரிந்தனர். 

May be an image of 7 people and text that says "KELARI PRE PRESMA A S MAI MAJTRB: RBEYA ya 1:00 10 Dev 思 gor"

சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோஶ்ரீ ஹுசேன் ஒமார் கான், பெரஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி மற்றும் நம்பிக்கை ஊடகத்தின் செய்தி ஆசிரியர் ஃபிதாவுல்லா அவர்கள் 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset