செய்திகள் மலேசியா
மோனோ ரயில் சேவை முழு செயல்பாட்டுக்குத் திரும்பியது: ரேபிட் கேஎல்
கோலாலம்பூர்:
புக்கிட் நானாஸ் மோனோ ரயில் நிலையம் அருகே மரம் விழுந்த சம்பவத்தில் தற்காலியமாக நிறுத்தப்பட்ட மோனோ ரயில் சேவை முழு செயல்பாட்டுக்குத் திரும்பியது.
அதனால், மாற்று ரயில் மற்றும் இடைநிலை பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரேபிட் ரயில் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்புரவு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதை அமைப்பு நிலையானது மற்றும் செயல்பட பாதுகாப்பானது என்பதை உறுதி செய்வதற்காகக் கட்டமைப்பு பொறியியலாளர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இச்சம்வத்தில் உள்ளூர் நபர் ஒருவர் இறந்தார் மற்றும் மேலும் இருவர் காயமடைந்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 5:42 pm
சிலாங்கூர் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஹுசைன் ஓமார் கான்
May 20, 2024, 5:40 pm
ஏப்ரல் மாதத்தில் விமானச் சேவைகளின் பயன்பாடு 19.5% அதிகரித்துள்ளது
May 20, 2024, 5:26 pm
அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்திய லத்தின் அமெரிக்க ஆடவர் கைது
May 20, 2024, 5:19 pm
சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் சின்னராஜூ அமோக வெற்றி
May 20, 2024, 5:05 pm
பேராக் மாநில இந்தியப்பள்ளி கூட்டுறவுக் கழகம் 60 ம் ஆண்டு கூட்டம்
May 20, 2024, 3:27 pm