செய்திகள் மலேசியா
அரசு ஊழியர்கள் திறமையானவர்கள்; நாட்டின் துரித வளர்ச்சிக்கு உதவுகின்றனர்: பிரதமர் அன்வார்
புத்ராஜெயா:
அரசு ஊழியர்களின் திறமையைக் கண்டறிந்து துரிதமாகச் செயல்பட்டால் மலேசியாவின் பொருளாதாரத்தில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்தினால், முதலீட்டில் மலேசியா தொடர்ந்து உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
அரசு ஊழியர்கள் அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm