நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்கள் திறமையானவர்கள்; நாட்டின் துரித வளர்ச்சிக்கு உதவுகின்றனர்: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

அரசு ஊழியர்களின் திறமையைக் கண்டறிந்து துரிதமாகச் செயல்பட்டால் மலேசியாவின் பொருளாதாரத்தில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்தினால், முதலீட்டில் மலேசியா தொடர்ந்து உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் அரசியலில் கவனம் செலுத்துவதை விடுத்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset