செய்திகள் மலேசியா
சவூதி கிங் கிண்ணம்: இறுதியாட்டத்தில் அல் நசர் அணி
ரியாத்:
சவூதி கிங் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
அல் அவால் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் கலிஜ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் கலிஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை சாடியோ மனே அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் சவூதி கிங் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 1:26 pm
தாக்குதலுக்கு முன்னதாக சந்தேக நபர் முழுமையான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்: ஐஜிபி
May 17, 2024, 1:22 pm
ஜொகூர் மாநில மஇகா பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்
May 17, 2024, 11:18 am
மூன்று லாரிகளை உட்படுத்திய சாலை விபத்து: லோரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி
May 17, 2024, 10:50 am
சிங்கப்பூர் புதிய பிரதமர் லாரன்ஸை மலேசியா வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
May 17, 2024, 10:47 am
பயிற்சி மருத்துவர்களைத் தேவைப்படும் மாவட்ட மருத்துவமனைகளில் பணியமர்த்தலாம்: சுகாதார அமைச்சர்
May 17, 2024, 10:46 am