செய்திகள் மலேசியா
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களுக்கு சிறப்பு உதவி பிரதமர் அறிவிப்பார்: ஃபாடிலா
லுமுட்:
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களுக்கான சிறப்பு உதவியை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் அறிவிப்பார்.
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடிலா யூசுப் இதனை அறிவித்தார்.
இன்று காலை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மலேசிய கடற்படைச் சேர்ந்த 10 பேர் மரணமடைந்தனர்.
இவ்விபத்தில் பலியானவர்களுக்கான அரசாங்கத்தின் சிறப்பு உதவியை பிரதமர் விரைவில் அறிவிப்பார்.
மரணமைடந்தவர்களில் சிலர் ஆயுதப்படையின் நிதி வாரியத்தில் பங்களித்துள்ளனர்.
சிலருக்கு ஏற்கெனவே ஓய்வூதியம் உள்ளது. சிலருக்கு காப்பீடு உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் தரப்பில் இருந்து உதவியையும் ஆதரவையும் பிரதமர் அறிவிப்பார்
லுமுட் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஃபாடிலா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm