செய்திகள் மலேசியா
மலேசியக் கடற்படையின் 90-ஆவது ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது: தற்காப்பு அமைச்சர்
பெட்டாலிங் ஜெயா:
இன்று காலை பேராக் லுமுட்டிலுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியக் கடற்படையின் 90-ஆவது ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது.
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இந்த முடிவை ஏற்றுக் கொண்டதாகத் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் கூறினார்.
இந்த நிறைவு விழா ரத்து செய்யப்படும் அதே வேளையில் இவ்விபத்தில் இறந்தவர்களுக்காகச் சிறப்பு பிராத்தனை ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm