நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியக் கடற்படையின் 90-ஆவது ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது: தற்காப்பு அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா:

இன்று காலை பேராக் லுமுட்டிலுள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியக் கடற்படையின் 90-ஆவது ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது. 

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இந்த முடிவை ஏற்றுக் கொண்டதாகத் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் கூறினார்.

இந்த நிறைவு விழா ரத்து செய்யப்படும் அதே வேளையில் இவ்விபத்தில் இறந்தவர்களுக்காகச் சிறப்பு பிராத்தனை ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset