நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹெலிகாப்டர் விபத்து; விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: ஆயுதப்படை

கோலாலம்பூர்:

பேரா லுமுட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த மலேசிய ஆயுதப்படை விசாரணை ஆணையத்தை அமைக்கும்.

ஆயுதப்படை தளபதி ஜெனரல் முகமது அப்துல் ரஹ்மான் இதனை தெரிவித்தார்.

எதிர்பாராத இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயமாக இதுபோன்ற ஒரு சோகத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கல்

கோலாலம்பூரில் உள்ள கொம்பாட் ஷூட்டிங் கிளப் துவக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset