செய்திகள் மலேசியா
கோல குபு பாரு தேர்தலை புறக்கணிப்பது தொடர்பில் தேசிய முன்னணியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை: முகமத் ஹசான்
புத்ராஜெயா:
கோல குபு பாரு தேர்தலை புறக்கணிப்பது தொடர்பில் தேசிய முன்னணியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
தேசிய முன்னணி துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமத் ஹசான் இதனை உறுதியாக கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலை தேசிய முன்னணி உறுப்பு கட்சிகள் புறக்கணிக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உண்மையில் அப்படியெரு பிரச்சினை தேசிய முன்னணியில் எழவில்லை.
தேசிய முன்னணியின் உயர்மட்ட தலைவர்கள் இன்னும் கூடவில்லை. முதலில் இந்த சந்திப்புக் கூட்டம் நடக்கட்டும்.
ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்கு உதவுவதற்கு ஒரு குழுவாக தேசிய முன்னணியை வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்யசிறந்த வழி பற்றி ஆலோசனை செய்து, கருத்துகளை பரிமாறிக் கொள்வோம்.
ஆகவே நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்ற கேள்விக்கு இடமில்லை என்று வெளியுறவு அமைச்சருமான டத்தோஶ்ரீ முகமத் ஹசான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm