செய்திகள் மலேசியா
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உரிமை கோரும்: டோமினிக் லாவ்
கோலாலம்பூர்:
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கெராக்கான் உரிமை கோரும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கூறினார்.
வரும் திங்கட்கிழமை நடக்கும் தேசியக் கூட்டணி உச்சமன்றக் கூட்டத்தில் கெராக்கான் கட்சியின் முடிவு முறைப்படி அறிவிப்போம் என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டு நடைபெற்ற சிலாங்கூர் மாநில தேர்தலில் கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியில் கெராக்கான் வேட்பாளர் ஹின்றி தியோ போட்டியிட்டு 4,119 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் என்பவரிடம் தோல்வி கண்டார்.
இந்தத் தொகுதியில் நாங்கள் தோல்வி கண்டாலும் 10,500 வாக்குகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm