செய்திகள் மலேசியா
1 எம்டிபி வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் நஜிப்பின் மனு: ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரிக்கப்படும்
கோலாலம்பூர்:
1 எம்டிபி வழக்கில் நீதிபதியை மாற்றக் கோரும் நஜிப்பின் மனு ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரிக்கப்படும்.
இந்த தேதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிர்ணயித்தது.
முன்னாள் பிரதமரான டத்தோஶ்ரீ நஜீப்பின் 1 எம்டிபி வழக்கு விசாரணைக்கு நீதிபதியாக கோலின் லாரன்ஸ் செக்வேரா உள்ளார்.
இந்த நீதிபதியை மாற்ற வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் குழு மனு தாக்கல் செய்திருந்தது.
நஜீப்பின் இம்மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இம்மனு விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm