செய்திகள் மலேசியா
சிரம்பானில் மீன்கள் இறந்து கிடந்தன: ஆற்றின் நீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது
சிரம்பான்:
சிரம்பானில் மீன்கள் இறந்து கிடந்த ஆற்றின் நீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் உறுதிப்படுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிரம்பானில் உள்ள இயற்கை தரக் கழிவு கிடங்கு ஒன்று எரிந்து சாம்பலானது.
இந்த கிடங்கிற்கு அருகில் உள்ள ஆற்றில் தற்போது மீன்கள் இறந்து கிடந்தது.
மீன்கள் இறந்து கிடந்ததற்கான காரணத்தை அறிய ஆற்றின் நீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை குவாலிட்டி அலாம் மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில் இந்த விவகாரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm