செய்திகள் மலேசியா
ஜானா விபாவா திட்ட தொடர்பான மறுஆய்வு மனுவை 5 நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்: மொஹைதின்
கோலாலம்பூர்:
ஜானா விபாவா திட்டத்தின் அதிகார துஷ்பிரயோக வழக்கில் விடுதலை முடிவை திரும்பப் பெறுவதற்கான தனது மறுஆய்வு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தின் வழக்கு நிர்வாகத்தின் போது முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ மொஹைதீனின் வழக்கறிஞர் குழு அந்த விருப்பத்தை சுட்டிக்காட்டியது.
இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிமுக்கு கடிதம் எழுதுமாறு மொஹைதினின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கூறியது.
மேலும் மறுஆய்வு மனுவை ஜூலை 9ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் மொஹைதினுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய விடுதலை முடிவை ரத்து செய்தது.
மேலும் அவருக்கு எதிரான நான்கு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மீண்டும் நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm