செய்திகள் மலேசியா
ஜெஞ்ஜாரோமில் 30 இடங்களில் வியாழக்கிழமை வரை மின் தடை
கோல லங்காட்:
ஜெஞ்ஜாரோம் நகரில் உள்ள பிரதான விநியோக துணை மின்நிலையத்தில் திட்டமிடப்பட்ட பணிகள் நிறுத்தப்படுகிறது.
இதனால் அம்மாவட்டத்தில் உள்ள 30 இடங்களில் வியாழக்கிழமை வரை மின்தடை ஏற்படும் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மின் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக ஜெனரேட்டர் நிறுவும் பணிகளால் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தற்காலிக மின்சாரம் தடைபடும்.
இந்த பணி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.
இன்று தொடங்கி வியாழக்கிழமை வரை இந்த மின்தடை இருக்கும் என்று தெனாகா நேஷனல் பெர்ஹாட் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm