செய்திகள் மலேசியா
கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துள்ளன: இருப்பினும் பெருநாள் காலத்தின்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
கோலாலம்பூர்:
கோவிட்-19 பாதிப்புகள் குறைந்துள்ளன. இருந்தாலும் பெருநாள் காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் முஹம்மத் ராட்ஸி இதனை தெரிவித்தார்.
கடந்த மார்ச் 31 முதல் ஏப்ரல் 6 வரையிலான 14ஆவது தொற்று நோய் வாரத்தில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 97.1% குறைந்து 493 பாதிப்புகளாக உள்ளது,
இது முதல் காலாண்டில் 17,256 நோயாளிகளுடன் ஒப்பிடும்போது மிக குறைவு.
அதே போன்று கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையும் 32இல் இருந்து 95.5% குறைந்துள்ளது.
ஆகவே 2024 இன் தொற்று நோய் வாரம் 1 முதல் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
கோவிட் -19 இன் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையில் அவர் கூறினார்.
பாத்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm