செய்திகள் மலேசியா
இஸ்ரேலிய நபர் மீது வெள்ளிக்கிழமையன்று குற்றஞ்சாட்டப்படும்: ஐஜிபி
கோலாலம்பூர்:
ஆறு துப்பாக்கிகள், 200 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலியர் மீது வெள்ளிக்கிழமை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
தேசிய போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை தெரிவித்தார்.
அவ்வாடவர் மீது துப்பாக்கிச் சட்டம் 1971 இன் பிரிவு 7 இன் படி குற்றச்சாட்டுகள் விதிக்கப்படும் என்றார்.
முன்னதாக மார்ச் 27 அன்று, கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இஸ்ரேலியர் கைது செய்யப்பட்டார்.
பகைமையின் காரணங்களுக்காக சக நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொல்லப் பயன்படுத்த தயார் செய்யப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm