செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி என்ற செய்தியில் உண்மையில்லை
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி என்ற செய்தி உண்மையில்லை.
ஆகையால் அந்த செய்தியை மீட்டுக் கொள்ளுமாறு டத்தோ செல்வம் வலியுறுத்தினார்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் 96ஆவது ஆண்டுக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆண்டு என்பதால் இந்த ஆண்டுக் கூட்டம் சூடிப்பிடித்துள்ளது.
குறிப்பாக வரும் ஏப்ரல் 18ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கலும் ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தலும் நடைபெவுள்ளது.
முன்னதாக சம்மேளத்தின் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவலாம் என கூறப்படுவதாக நம்பிக்கை ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை.
அதற்கான நோக்கமும் எண்ணமும் தமக்கு இல்லை என்று நம்பிக்கைக்கு தொடர்பு கொண்ட டத்தோ செல்வம் உறுதிப்படுத்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm