செய்திகள் மலேசியா
விசா விண்ணப்பத்தை கையாளும் நிறுவனங்களின் சேவைகளை அரசாங்கம் நிறுத்தியது
புத்ராஜெயா:
ஜனவரி 1-ஆம் தேதி முதல்விசா விண்ணப்பத்தை கையாளும் நிறுவனங்களின் சேவைகளை நிறுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இரு நாடுகளுக்கு மே 31-ஆம் தேதியும், சீனாவுக்கு டிசம்பர் 31-ஆம் தேதியும் முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
முதலாளிகளின் அதிகாரத்தைக் குறைப்பதன் மூலமும் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை கையாளப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm