நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசா விண்ணப்பத்தை கையாளும் நிறுவனங்களின் சேவைகளை அரசாங்கம் நிறுத்தியது

புத்ராஜெயா: 

ஜனவரி 1-ஆம் தேதி முதல்விசா விண்ணப்பத்தை கையாளும் நிறுவனங்களின் சேவைகளை நிறுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இரு நாடுகளுக்கு மே 31-ஆம் தேதியும், சீனாவுக்கு டிசம்பர் 31-ஆம் தேதியும் முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

முதலாளிகளின் அதிகாரத்தைக் குறைப்பதன் மூலமும் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான செயல்முறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை கையாளப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset