நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்த நேரத்திலும் இடைத்தேர்தலை சந்திக்க தேசியக் கூட்டணி தயாராகவுள்ளது: ஃபட்லி ஷாரி 

கோத்தா பாரு:

பெர்சத்துக் கட்சி அங்கம் வகித்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பிகளின் தொகுதிகள் காலியானால் அத்தொகுதிகளில் இடைத்தேர்தலைச் சந்திக்க தேசியக் கூட்டணி தயாராக இருப்பதாக பாஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஃபட்லி ஷார் தெரிவித்தார். 

அந்த ஆறு தொகுதிகளிலும் பெர்சத்து அங்கம் வகிப்பதால் அங்கு இடைத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவு தெரிவித்த ஏழு பெர்சாத்து உறுப்பினர்களின் உறுப்பினர் பதவி கடந்த ஞாயிற்றுக்கிழமை தானாக முடிவடைந்தாலும், தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset