செய்திகள் மலேசியா
துன் மகாதீர் மீது குறிவைக்கப்படுகிறதா; தெளிவான விளக்கம் வேண்டும்: அஸாம் பாக்கி
சைபர்ஜெயா:
தங்கள் மீதான விசாரணையில் துன் மகாதீரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் குறிவைக்கிறது என அவரின் இரண்டு மகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமக்கு தெளிவான விளக்கங்கள் தேவை என்று அதன் ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
எம்ஏசிசி மீதான துன் மகாதீர் மகன்களின் குற்றச்சட்டை முதலில் விசாரிக்கிறேன்.
அது குறித்து தெளிவு பெற்ற பின் செய்தியாளர்களை சந்திக்கிறேன்.
சைபர்ஜெயாவில் நடந்த சைபர்செக்யூரிட்டி நிகழ்வில் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm