செய்திகள் மலேசியா
காணாமல் போன சித்தி தியா பாதுகாப்பாக மீட்கப்பட்டார்: தாயார்
கோலாலம்பூர்:
காணாமல் போன சித்தி தியா பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்று அவரின் தாயார் ஷாரிஃபா ரோஸ்பாசிலா கூறினார்.
12 வயதான சித்தி தியா கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனார்.
இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 2.28 மணியளவில் ஸ்தாபாக் ஸ்ரீ ரம்பாய் கடை வீதியில் தனியாக நடந்து சென்றுள்ளார்.
அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ருக்குன் தெதாங்கா அதிகாரிகள் அவரை பார்த்துடன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரால் மீட்கப்பட்ட என் பிள்ளை பின் எங்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
அதனை பின் என் மகளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் என்று ஷாரிஃபா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm