செய்திகள் மலேசியா
திட்டமிட்டப்படி நாளை பேரணி; நோட்டீஸ் போலீசாரிடம் ஒப்படைப்பு: பெர்சே
கோலாலம்பூர்:
நாளைய பேரணி தொடர்பான நோட்டீஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பெர்சே தலைவர் பைசால் ஹஜிஸ் கூறினார்.
100 சதவீத சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாளை பாராளுமன்றத்திற்கு அணிவகுக்கு செல்ல பெர்சே திட்டமிட்டுள்ளது.
இப்பேரணி தொடர்பில் அமைதிப் பேரவைச் சட்டம் 2012-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,
தலைநகர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் இந்த நோட்டீஸ் சமர்பிக்கப்பட்டது.
ஆகவே நாளைய பேரணிக்கு போலீஸ்படையின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உத்தரவாதத்திற்காக நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன் என பைசால் ஹஜிஸ் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm