செய்திகள் மலேசியா
செராஸ் தீ விபத்துக்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம்
கோலாலம்பூர்:
செராஸ் ஶ்ரீ சபா குடியிருப்பின் தீ விபத்துக்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறே முக்கிய காரணமாக இருந்துள்ளது.
கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குனர் முஹம்மது சலே அப்துல் இதனை உறுதிப்படுத்தினார்.
செராஸ் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலானது.
இத்தீ விபத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தடவியல் சோதனைகள் நடத்தப்பட்டது.
இச்சோதனையின் முடிவில் 17ஆவது மாடியின் ஓர் வீட்டில் ஏற்பட்ட மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம்.
இதன் மூலம் தற்போது 95 சதவீத விசாரணையை முடித்துவிட்டோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm