செய்திகள் மலேசியா
ஷாஆலம் அரங்கம் 2025ஆம் ஆண்டு மத்தியில் இடிக்கப்படும்
ஷாஆலம்:
நாட்டில் புகழ் பெற்ற ஷாஆலம் அரங்கம் 2025 ஆம் ஆண்டின் மத்தியில் முழுமையாக இடிக்கப்படும்.
இதனை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.
ஷாஆலம் அரங்கத்தை மறுவடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் மாநில, உள்ளூர் அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த திட்டம் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாட்டும் சீராக இருக்க வேண்டும்.
ஷாஆலம் அரங்கத்தின் மேம்பாட்டு பணிகள் அனைத்தும் மேம்பாட்டாளர்கள் உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதன் வாயிலாகவே பணிகல் சீராக நடைபெறும் என்று மந்திரி புசார் கூறினார்.
இதனிடையே ஷாஆலம் அரங்கத்தை இடித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதே இடத்தில் அதிநவீன விளையாட்டு வளாகத்தை அமைக்கும் திட்டத்தை மாநில அரசு முன்பு அறிவித்தது.
இந்த விளையாட்டு வளாகம் 2026க்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm
60%-க்கும் அதிகமான வணிகக் குற்ற இழப்புகள் அதிகரிப்பு: ரம்லி முஹம்மத் யூசோப்
May 3, 2024, 1:15 pm